Online Test Tamil – புறநானூறு – ஒளவையார் January 6, 2023 admin 0% 3 ஆறாவது வகுப்பு தமிழ் – புறநானூறு – ஒளவையார்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்புறநானூறு – ஒளவையார் 1 / 91. எவ்வழி நல்லவர் ஆடவர் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள ஆடவர் என்ற சொல்லானது பொதுவாக கீழ்க்கண்டவற்றில் யாரை குறிக்கிறது? A. ஆண்கள் B. குழந்தைகள் C. மனிதர்கள் D. இளைஞர்கள் 2 / 92. யாதும் ஊரே யாவரும் கேளிர் – என தொடங்கும் பாடலானது புறநானூற்று நூலில் எத்தனையாவது பாடலாக இடம்பெற்றுள்ளது? A. புறம் 189 B. புறம் 192 C. புறம் 182 D. புறம் 195 3 / 93. புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் (யார்? A. பாரதியார் B. ஜியூ.போப் C. எல்லீஸ் துரை D. வீரமாமுனிவர் 4 / 94. கீழ்க்கண்டவற்றில் இடம் பெற்றுள்ள சங்க நூல்களில் தவறானது எது? A. பத்துப்பாட்டு B. சிலப்பதிகாரம் C. பரிபாடல் D. நற்றிணை 5 / 95. புறநானூற்று பாடலின் அடிவரையறை யாது? A. 9 முதல் 13 அடிகள் வரை B. 4 முதல் 40 அடிகள் வரை C. 4 முதல் 8 அடிகள் வரை D. 3 முதல் 6 அடிகள் வரை 6 / 96. புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பாவைகள் யாது? A. வெண்பா மற்று வஞ்சிசீர்கள் விரவி வரும் B. ஆசிரியப்பா மற்றும் வஞ்சிசீர்கள் விரவி வரும் C. வெண்பா மற்றும் உரிச்சீர்கள் விரவி வரும் D. ஆசிரியப்பா மற்றும் கலிப்பாக்கள் விரவி வரும் 7 / 97. தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாக திகழும் நூல் எது? A. நற்றிணை B. புறநானூறு C. குறுந்தொகை D. அகநானூறு 8 / 98. நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ – என தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? A. களவழி நாற்பது B. புறநானூறு C. முதுமொழிக்காஞ்சி D. அகநானூறு 9 / 99. சங்க இலக்கியமானது எத்தனை ஆண்டுகள் பழமை உடையது என்று கூறப்படுகிறது? A. ஈராயிரம் ஆண்டுகள் B. ஓராயிரம் ஆண்டுகள் C. நானூறு ஆண்டுகள் D. இருநூறு ஆண்டுகள் Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related