Online Test Tamil – திருக்குறள் January 3, 2023 admin 0% 5 ஆறாவது வகுப்பு தமிழ் – திருக்குறள்6 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்திருக்குறள் 1 / 251. அமர்ந்து, நாடி – ஆகிய சொற்கள் கீழ்க்கண்ட எந்த பொருளை குறிக்கின்றது? A. விரும்பி B. வஞ்சம் C. விருப்பம் D. வறுமை 2 / 252. திருக்குறள் உரைகளில் பரிமேலழகரின் உரையே சிறந்தது என்று கூறிய புலவர் யார்? A. நச்சர் B. உமாபதி சிவாச்சாரியார் C. பாரதியார் D. தாமதத்தர் 3 / 253. துன்புறூஉம் _________ இல்லாகும் யார்மாட்டும் – என தொடங்கும் குறளில் விடுபட்ட எழுத்தை நிரப்புக? A. இன்சொல் B. இன்புறூஉம் C. உவ்வாமை D. துவ்வாமை 4 / 254. திருவள்ளுவர் ஆண்டை கி.மு உடன் கணக்கிட்டு கூறியவர் யார்? A. பாரதியார் B. மறைமலையடிகள் C. பரிமேலழகர் D. பாரதிதாசன் 5 / 255. திருக்குறளை பற்றி இந்நூலை முற்றிலும் ஒதியபின் வேறுநூல் பயிற்சி வேண்டா, மண்ணுதமிழ்ப் புலவராய் வீற்றிருக்கலாம்’ என்று கூறியவர் யார்? A. கல்லாடர் B. செங்கண்ணார் C. நத்தத்தனார் D. பிள்ளைபெருமால் அய்யங்கார் 6 / 256. திருக்குறளை பற்றி ‘ஒதற்கு எளியதாய், உணர்வதற்கு அரியதாகி, வேதப்பொருளாய் மிக விளங்கி’ என்று கூறியவர் யார்? A. நத்தத்தனார் B. செங்கண்ணார் C. பிள்ளைபெருமால் அய்யங்கார் D. கல்லாடர் 7 / 257. ‘அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை – அடுத்த வரியை நிரப்புக? A. வன்பாற்கண் B. வன்பால்கண் C. வன்பாற்கன் D. வற்பாற்கன் 8 / 258. கீழ்க்கண்டவற்றில் எதைக் கொண்டு திருக்குறள் நூலானது சிறப்பு பெயராக கருதப்படுகிறது? A. இரட்டுற மொழிதல் B. அடையெடுத்த கருவியாகு பெயர் C. விற்பூட்டூு பொருள்கோள் D. கருவியாகு பெயர் 9 / 259. புன்கணீர் என்பதன் பொருள் யாது? A. இன்பம் கண்டு பெருகும் கண்ணீ B. துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் C. அன்பு கண்டூ பெருகும் கண்ணீ D. வெறுப்பை கண்டூ பெருகும் கண்ணீர் 10 / 2510. திருக்குறளை பற்றி எப்பாவலரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்தமொழி’ என்று கூறியவர் யார்? A. கல்லாடர் B. பிள்ளைபெருமால் அய்யங்கார் C. நத்தத்தனார் D. செங்கண்ணார் 11 / 2511. அல்லவை என்பதன் பொருள் யாது? A. பாவம் B. மறுபிறவி C. புண்ணியம் D. விருப்பம் 12 / 2512. வீரத்திற்கு துணையாவது எது? A. அன்பு B. வாழ்க்கை நெறி C. மகிழ்ச்சி D. கோபம் 13 / 2513. திருக்குறளானது இதுவரை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது? A. 108 B. 105 C. 107 D. 104 14 / 2514. வள்ளுவனை பெற்றதால் புகழ் வையகமே’ – என்று திருவள்ளுவரை புகழ்ந்தவர் யார்? A. பாரதியார் B. பாரதிதாசன் C. ஜியூபோப் D. பரிமேலழகர் 15 / 2515. உடம்பில் உயிர் இருப்பதற்கு அடையாளமாக திருவள்ளுவர் கீழ்க்கண்ட எந்த செயலை குறிப்பிடுகிறார்? A. அமைதி காப்பது B. நன்மை செய்வது C. தீமை செய்வது D. அன்பு செய்வது 16 / 2516. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – என்று திருவள்ளுவரை புகழ்ந்தவர் யார்? A. பாரதிதாசன் B. பாரதியார் C. ஜியூபோப் D. பரிமேலழகர் 17 / 2517. ஞானப்பிரகாசம் அவர்கள் முதன் முதலில் திருக்குறளை பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு எது? A. 1812 B. 1818 C. 1819 D. 1815 18 / 2518. திருவள்ளுவரின் வேறு பெயர்களில் தவறானது எது? A. நாயனார் B. செந்நாப்போதார் C. புரட்சித்துறவி D. தெய்வப்புலவர் 19 / 2519. ‘அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறந்து தமிழ்மொழியில் திருக்குறளை கற்க வேண்டும்’ – என்று திருக்குறளின் பெருமையை கூறியவர் யார்? A. காந்தி B. ஜான் ரஸ்கின் C. இரகல்கம்சதேவ் D. அம்பேத்கர் 20 / 2520. திருக்குறளை சிங்கள மொழியில் மொழி பெயர்த்த கவிஞர் யார்? A. வீரமாமுனிவர் B. திவான் பகதூர் கோவிந்தபிள்ளை C. மிசகாமி அம்மையார் D. க.சச்சினாந்தன் 21 / 2521. தற்போதைய (2017) ஆண்டின் திருவள்ளுவர் ஆண்டூ யாது? A. 2016 B. 2040 C. 2035 D. 2048 22 / 2522. வன்பாற்கண் பாலை நிலம்என்பதை பிரித்து எழுதுக? A. வன்பால் + கண் B. வன் + பாற்கண் C. வன் + பால் + கண் D. வன்பாற் + கண் 23 / 2523. ஞானப்பிரகாசம் அவர்கள் முதன் முதலில் திருக்குறளை பதிப்பித்து வெளியிட்ட இடம் எது? A. நெல்லை B. மதுரை C. கோவை D. தஞ்சை 24 / 2524. கீழ்க்கண்டவற்றில் யாருடைய உரையானது திருக்குறள் நூலின் சிறந்த உரையாக கருதப்படுகிறது? A. வீரமாமுனிவர் B. ஜியூ.போப் C. பரிமேலழகர் D. டாக்டர்.கிரால் 25 / 2525. வழக்கு என்பதன் பொருள் யாது? A. பிரச்சனை B. வாழ்க்கை நெறி C. எலும்பு D. வாழ்க்கை Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related