Online TestTNPSC 8th Std General Tamil Questions – II April 23, 2024 admin 0% 0 Tamil8th Std GENERAL TAMIL Questions - II8 வது வகுப்பு சமச்சீர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்யுள்GENERAL TAMIL Questions 1 / 20 Category: Tamil1. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” எனக் கூறும் நூல் எது? A. கொன்றை வேந்தன் B. மூதுரை C. நல்வழி D. ஆத்திச்சூடி 2 / 20 Category: Tamil2. சுரதாவை உவமைக் கவிஞர் என்று முதன் முதலாக புகழ்ந்தவர் யார்? A. சிற்பி B. புதுமைபித்தன் C. கு.ப.இராசகோபாலன் D. ஜெகசிற்பியன் 3 / 20 Category: Tamil3. வரும் வண்டி- இதில் வரும் சொல்லின் மாத்திரை அளவு என்ன? A. 3 B. 2%2 C. 24 D. 24 4 / 20 Category: Tamil4. ஊன்பெற்ற பகழியினால் அழிந்தும் வீழ்ந்தும் உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன். - இடம் பெற்ற நூல் A. கம்பராமாயணம் B. நளவெண்பா C. பாரதத்தாய் D. வில்லிபாரதம் 5 / 20 Category: Tamil5. மல்லல் மறுகில் மடநா(கு) உடனாகச் செல்லும் மழவிடைபோல் செம்மாந்து – மெல்லியலாள்-இதில் 'மறுகு' என்பது A. பெருமிதம் B. அரசவீதி C. அரசன் D. நாணம் 6 / 20 Category: Tamil6. வெற்றிலை நட்டான்' இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் A. இடவாகு பெயர் B. சினையாகு பெயர் C. தொழிலாகு பெயர் D. பண்பாகு பெயர் 7 / 20 Category: Tamil7. திருவருட்பாவில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை A. 5805 B. 5801 C. 5818 D. 5810 8 / 20 Category: Tamil8. “நகை செய்தன்மையி னம்பெழீ இத் தாய்துகள் பகை செய் நெஞ்சமும்”- இப்பாடல் வரிகள் எந்த நூலில் உள்ளது? A. திருவள்ளுவமாலை B. பாரதத்தாய் C. தேம்பாவணி D. நளவெண்பா 9 / 20 Category: Tamil9. “இராமனுக்கு தம்பி இலக்குவன்”- இதில் உள்ள பொருளில் வந்துள்ளது A. வழி B. நட்பு C. விளி D. முறை 10 / 20 Category: Tamil10. “கண் இமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால் வண்ணமலர் மாலை வாடுதல்” - இப்பாடல் உணர்த்தும் நிகழ்வு எதைச் சுட்டுகிறது A. துன்பம் துய்த்தல் B. ஐயம் தீர்த்தல் C. இன்பம் துய்த்தல் D. உவகை தீர்த்தல்" 11 / 20 Category: Tamil11. நளவெண்பாவில் அமைந்துள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை A. 432 B. 433 C. 431 D. 430 12 / 20 Category: Tamil12. மொழிநடைக்கு ஏற்ற சொல்லை கண்டறிக A. யானைக்குட்டி B. கமுகந்தட்டை C. தென்னம்பிஞ்சு D. நெற்றாள் 13 / 20 Category: Tamil13. கீழ்க்கண்டவற்றில் எது கணினி உருவாக முதல் படியாக இருந்தது? A. ஸ்டான்போர்டு பிளாக்-1 B. ஹார்வர்டு மார்க்-1 C. மணிச்சட்டம் D. கணிப்பான் 14 / 20 Category: Tamil14. கற்பவை கற்கும்படி வள்ளுவர் சொன்னபடி கற்கத்தான் வேண்டும் என்று கூறியவர்? A. ஔவையார் B. பாரதியார் C. பாரதிதாசன் D. கம்பர் 15 / 20 Category: Tamil15. அறிவுள் அறிவை அறியும் அவரும் அறிய அரிய பிரமமே என்று கூறியவர் யார்? A. அப்பர் B. குமரகுருபரர் C. திருமூலர் D. வள்ளலார் 16 / 20 Category: Tamil16. சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது A. தொடை B. சீர் C. அடி D. தளை 17 / 20 Category: Tamil17. ‘ஈரிருவர்'-பிரித்தெழுதுக A. ஈர்+இருவர் B. இருமை+இருவர் C. ஈரிர்+உவர் D. இரு+இருவர் 18 / 20 Category: Tamil18. எந்நிலத்தின் பெருமை கருதியே வேந்தனை முதன்மைபடுத்தினர் தமிழர்கள் A. குறிஞ்சி B. மருதம் C. முல்லை D. நெய்தல் 19 / 20 Category: Tamil19. சென்னை எழும்பூரில் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? A. 1851 B. 1861 C. 1841 D. 1871 20 / 20 Category: Tamil20. மதுரையில் ஔவையார் நாடகம் அரங்கேறியஆண்டு எது? A. 1962 B. 1942 C. 1952 D. 1932 Your score is 0% Restart quiz Please click the stars to rate the quiz Send feedback Share this:Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to print (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Related